உள்நாடு

நிறுத்தி வைக்கப்பட்ட மேலதிக வகுப்புகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொவிட் 19 இன் இரண்டாவது அலையைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 25ம் திகதி மீளவும் தொடங்கும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார். 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பயணிகளின் தேவைக்கு ஏற்ப இன்று முதல் பேருந்து சேவை

editor

இலங்கையுடன் சீனா எப்போதும் உணர்வுபூர்வமாக இருக்கும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இரு நாள் விவாதம்