உள்நாடு

நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்தார்

(UTV | கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லியில் சந்தித்துள்ளார்.

இந்த நிகழ்வில் புதுடெல்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுக் கொடுப்பதே நிதி அமைச்சரின் விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor

அரச தாதியர் சங்க பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம்