உள்நாடு

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து 1,869 பேர் குணமடைந்துள்ளனர்.

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 54,435 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்றுறுதியான 5,969 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

editor

முன்னுரிமை பாதை திட்டத்தின் 2 வது கட்டம்