சூடான செய்திகள் 1

நாளை(19) கண்டியில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு

(UTV|COLOMBO)-கண்டி – குணடசால ஆரத்தன நீர் சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாக பல பிரதேசங்களுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் காலை 07 மணி தொடக்கம் 05 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

திகன நகரம் விக்டோரியா வீதி கொனவல வீதி மல்பான வீதி மெனிக்கின்ன மஹவத்த தொடக்கம் பொடிகல பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

இதனிடையே அமுனுகம குன்தேபான பன்வில மற்றும் பொகுன பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

Related posts

இராணுவத்தினரின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது – ஜனாதிபதி

அளுத்கம தர்காநகர் மோதல் சம்பவம் – இழப்பீடுகள் நாளை

பேரணியின் போது வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த காலின் கீழ் சுடுவதற்கு அமைச்சரவை அனுமதி