உள்நாடு

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை(14) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் கொழும்பு 01, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு 02, 09 பகுதிகளில் நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாதாள உலகத்துக்கு கீழ்படிந்த நாடு இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமெரிக்கா மற்றும் சீனா உதவி

2000 ரூபா பணத்திற்காக – 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த தாய்!