உள்நாடு

நாளை 12 மணித்தியால நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு) – நாட்டில் பல பகுதிகளில் நாளை(18)12 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, வெலிசறை, மாபோல, மஹபாகே, கந்தான, நாகொட, திக்கோவிட்ட, பமுனுகம மற்றும் போபிட்டிய ஆகிய பகுதிகளில் நாளை(18) காலை 9 மணி முதல் 12 மணித்தியாலம் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

வடக்கில் 388 பேருக்கு நியமனங்கள்தேவை அமைச்சரவை அனுமதிகோரி பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை

இரண்டாவது நாளாகவும் தொடரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள்

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையில் திருப்தியில்லை