உள்நாடு

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|கொழும்பு) – நாளை(30) காலை 8 மணி தொடக்கம், 12 மணித்தியாலங்கள் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்கு உடப்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு!

பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் – பிரதமர் ஹரினி

editor