உள்நாடு

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|கொழும்பு) – நாளை(30) காலை 8 மணி தொடக்கம், 12 மணித்தியாலங்கள் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்கு உடப்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

பேரூந்து ஒழுங்கை சட்டம் மீள் அமுலுக்கு

இலங்கை அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து