உள்நாடு

நாளை ரயில்வே வேலைநிறுத்தம்!

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்புகள் மற்றும் தர அடிப்படையிலான பதவி உயர்வுகளில் தாமதம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, ‘லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் யூனியன்’ (LOEU) நாளை (29) முதல் நாடு முழுவதும் 48 மணி நேர ரயில் சேவை அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகள் தொடர்ந்து தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின தலைவர் கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் ரயில் சேவைகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற கார் மீட்பு

editor

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்