சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் இடையில் நாளை முக்கிய சந்திப்பு

(UTVNEWS COLOMBO)–ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் மிக முக்கிய சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்கான ஆயத்தம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் (IMAGES)