உள்நாடு

நாளை முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்த்தப்படுகிறது

(UTV | கொழும்பு) – நாளை (01) முதல் வெளிநாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு, டொலரின் பெறுமதி, விமான கட்டணங்கள், புகையிரத மற்றும் புகையிரத கட்டணங்கள் போன்றவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளை நடத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்

பலத்த மழை பெய்ய வாய்ப்பு

editor

இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான குதார்

editor