உள்நாடு

நாளை முதல் வானிலையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – நிலவும் வரட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளையில் இருந்து நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, அந்த திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை நேரத்தில் பனியுடன் கூடிய காலநிலை காணப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

ஹம்தியின் மரணம் : மருத்துவரை சுகாதார அமைச்சின் கீழ் பணிக்கு அமர்த்தவில்லை

 அரசாங்கத்திற்கு பச்சை கொடிகாட்டிய சஜித் !

பெருந்தொகையான ஹெரோயினுடன் கடற்படையினரிடம் சிக்கிய மீன்பிடி படகு