உள்நாடு

நாளை முதல் மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்துள்ளமையை சரிசெய்வதற்கு சுமார் 14-16 நாட்கள் தேவைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று (15) வழமை போன்று 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு நாளை (16) முதல் உரிய வகையில் நீடிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் மின்வெட்டு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

Related posts

13ஐ நிராகரிக்கும் கூட்டமைப்பு : ஜனாதிபதி சந்திப்பை விமர்சிக்கும் சுமந்திரன்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக அதிகரிப்பு

“ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை”