சூடான செய்திகள் 1

நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

(UTV|COLOMBO) புனித நோன்பு, நாளை முதலே அனுஸ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜிரி 1440 புனித ரமழான் மாத்திற்கான தலைபிறை காணுவதற்கான மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

அதன்போது நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்படாமையினால், நாளை முதல் புனித நோன்பு ஆரம்பமாகாவுள்ளது.

 

 

 

 

 

Related posts

வெசாக் தின நிகழ்வுகள் நிமித்தம் அதிகபட்ச பாதுகாப்பு

ஐ.தே.க யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பிணையில் விடுதலை

அத்தியாவசிய உணவு மொத்த விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு