வணிகம்

நாளை முதல் தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO) அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Related posts

55 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps புலமைப்பரிசில் செயற்திட்டம்

பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி