உள்நாடு

நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள பகுதிகள்

(UTV | களுத்துறை ) –  அலுத்கம, பேருவளை மற்றும் பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை (26) அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இருப்பது போதாதா ? புதிய வரிகளை விதித்து ஏன் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறீர்கள் ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor

இலங்கையுடன் உதவிக்கு கைகோர்க்கிறது இந்தியா ஹெலிகாப்டர்கள்

editor