உள்நாடு

நாளை பேருந்துகள் இயங்காது

(UTV | கொழும்பு) –  நாளை (28) தமது சங்கத்தின் பேருந்துகள் இயங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நிலவும் எரிபொருள் நிலைமை காரணமாக நாளை பேருந்து சேவைகள் தடைப்படும் என அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

Related posts

கல்பிட்டியில் ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றல்

அநுர சீக்கிரம் குணமடைந்து வந்து பதில் கூற வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

பதினேழு துறைசார் கண்காணிப்புக் குழுக்கள்