உள்நாடு

நாளை துக்க தினமாக அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இறையடி எய்திய வெலிமிட்டியாவே ஶ்ரீ குசலதம்ம மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை 31 ஆம் திகதி நடத்தப்படவுள்ளன.

அன்றைய தினத்தை சோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளையதினம் மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு

மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம் – மனோ எம்.பி ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்

editor