சூடான செய்திகள் 1

(UPDATE) குளியாபிட்டி உள்ளிட்ட பிரதேசத்தில் நாளை காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

(UTV|COLOMBO) குளியாபிட்டிய, ஹெட்டிபொல, பின்கிரிய,தும்மலசூரிய,ரஸ்னாயகபுற மற்றும் கொபேகனேமற்றும் பகுதிகளில் நாளை காலை 4 மணிவரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

மண்சரிவு அபாய எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு