உள்நாடு

நாளை இரு மணித்தியாலங்களை குறைத்து மின்வெட்டு

(UTV | கொழும்பு) – எரிபொருள் இருப்பு இன்று இரவு 11 மணிக்குள் மின்சார சபையிடம் கையளிக்கப்படும் எனவும் நாளை முதல் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு குறைக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சமந்தா

புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் – 32 பேரும் மீண்டும் விளக்கமறியலில்