உள்நாடு

நாளைய போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புக்களினால் நாளை(09) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடுமாறு பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Related posts

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

இன்று முதல் நான்காவது டோஸ் தடுப்பூசி