உள்நாடு

நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனம்

(UTV | கொழும்பு) – நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அண்மையில் காலமான அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை(25) இடம்பெறவிருப்பதால் இவ்வாறு துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகனம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் விஜித ஹேரத்

editor

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு

பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

editor