உள்நாடு

நாளையும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (04) நாடளாவிய ரீதியில் 6 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பிரிவுகளில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 06.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்களும் மின் வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், P முதல் W வரையிலான பிரிவுகளில் காலை 08.15 மணி முதல் மாலை 05.45 மணி வரை 4 மணி நேரம் 45 நிமிடங்களும் மாலை 05.45 மணி முதல் நள்ளிரவு 10.45 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிய தலைவர் நியமனம்

சீரற்ற வானிலை – ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு

editor

நார்கோர்டிக் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்