உள்நாடு

நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்

குலாப் சூறாவளி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம்

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்