உள்நாடுசூடான செய்திகள் 1

நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

(UTV| கொழும்பு) – கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த 4 பேர் தொடர்பிலான மருத்துவ பகுப்பாய்வு அறிக்கையில் மேற்படி நால்வருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்

editor

திருகோணமலையில் நிலநடுக்கம்

editor

வெளிப்படையான அரசாங்கத்தை நாட்டில் உருவாக்க வேண்டும் – ஜகத் குமார.