சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

கொழும்பு நகரில் புதிய நீர் விநியோகத்திட்டம்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு