சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(13) உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இந்தியா பயணமான ஜனாதிபதி

குப்பைகள் அடங்கிய கொள்கலன்களில் மனித எச்சங்கள் (Breaking news)

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற முறுகல் நிலை-சபாநாயகர் கவலை