உள்நாடு

நாராஹென்பிட்ட பகுதியில் மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல்

நாராஹென்பிட்ட, கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

doctor ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு அரசியல் கட்சிகள் விபரங்கள் இதோ !

நீர் வெட்டு குறித்து விசேட அறிவிப்பு

editor