உள்நாடு

நாராஹென்பிட்ட பகுதியில் மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல்

நாராஹென்பிட்ட, கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்ரீ ஜயவர்த்தனபுர விபத்து பகிடிவதையா என்பது தொடர்பில் விசாரணை [VIDEO]

32 வருடங்களின் பின் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு

வீடியோ | முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

editor