உள்நாடு

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக பூட்டு

(UTV|கொழும்பு)- நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் நாளை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாகவும், குறித்த நடவடிக்கையின் பின்னர் மீண்டும் இந்த நிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது – முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

editor

மின்சாரம், குடிநீர் கட்டணங்களை இரத்துச்செய்யுங்கள் – மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்