உள்நாடுபிராந்தியம்

நாரஹேன்பிட்டி தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

நாரஹேன்பிட்டி, 397 ஆவது தோட்டப பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் தீ விபத்தில் சிக்கி தீக்காயங்களுக்கு ஆளான ஒருவர், பொலிஸாரால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் சுமார் 50 வயதான நபராவார்

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, நாரஹேன்பிட்டி பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவனத்தில் – யாதும் ஆனவள் செயலுாக்க உரை நிகழ்வு

‘IMF நிதியுதவிக்காக டிசம்பர் வர காத்திருக்க வேண்டும்’

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு வருகை!