உள்நாடு

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மக்கள் மத்தியில் நிலவிய அமைதியின்மை காரணமாக கைது செய்யப்பட்ட நாமல் குமார இம்மாதம் 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

editor

கொரோனா வைரஸ் – பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

‘மக்களின் தேவைகள், சமூகம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் உழைப்போம்’