அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

நாமல் எம்.பி சி.ஐ.டியில் இருந்து வெளியேறினார்

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

Related posts

இனி அரிசி இறக்குமதி செய்யப்படாது – பிரதி அமைச்சர் ஜயவர்தன

editor

சீனக்கப்பல் குறித்து இந்தியா அதிருப்தி!

அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான புதிய சுற்றறிக்கை