சூடான செய்திகள் 1

நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும்,கடந்த 13 ஆம் திகதியில் இருந்து நேற்று காலை ஆறுமணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 31 விபத்துக்களில் இவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருந்தால் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது

மதுபானசாலைகளுக்கு பூட்டு