விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி  மேற்கிந்தியத்தீவுகள் மற்றும்  இந்திய அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

 

Related posts

கொரோனா : விளையாட்டுத் துறை அமைச்சினால் அறிவுறுத்தல்

தேசிய படகுப்போட்டி இன்று ஆரம்பம்

ரோயல் செலேன்ஜர்ஸ் தொடர்ந்தும் முன்னிலையில்