விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட்டம்

(UTVNEWS | COLOMBO) – உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இன்றைய (14) இறுதி போட்டியில் மோதிக் கொள்கின்றன.

அதனடிப்படையில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

லியோன் ஸ்பிங்க்ஸ் காலமானார்

கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் அலி கான் விலகல்

பஞ்சாப் அணிக்கு வெற்றி