விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்றிரவு 7.00 மணிக்கு லாகூர் மைதானத்தில் ஆரம்பாமகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Related posts

IPL 2022 : சென்னையில் ஏப்ரல் 2ம் ஆரம்பம்

தென்னாபிரிக்க அணி 87 ஓட்டங்களினால் வெற்றி

இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்த ஏஞ்சலோ!!