விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

(UTV | கொழும்பு) –

உலக கிண்ண தொடரினை முன்னிட்டு தற்போது ஒத்திகை போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன்படி இன்று இலங்கை அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் ஒத்திகை போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் Guwahatiயில் பகலிரவு போட்டியாக இது இடம்பெறவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

மீண்டும் ஆட்டத்தில் களமிறங்கும் ரஸல்…

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்