விளையாட்டு

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (09) டுபாயில் நடைபெறுகிறது.

அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

Related posts

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி – இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்திய சுமேத ரணசிங்க

editor

LPL மலேசியாவிற்கு மாற்றப்படும் சாத்தியம்

லசித் மாலிங்க, உள்வாங்கப்பட, இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு