உள்நாடு

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று விசேட உரை

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரவு 7.30 மணிக்கு பிரதமரின் உரை நிகழ்த்தப்பட உள்ளது.

Related posts

‘சூரியவெவயில் ஊட்டச்சத்து குறைபாடு கணக்கெடுப்பு பொய்’  

ரயில் சேவைகள் வழமைக்கு

மஸ்கெலியாவில் – முதல் முறையாக மருத்துவ பீடத்திற்கு இருவர் தெரிவாகியுள்ளனர்.