உள்நாடு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றும் தினம் மற்றும் நேரம் என்பன ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

கட்டாரில் இருந்து வரவிருந்த விமானம் இடை நிறுத்தம்

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு

கொரோனாவிலிருந்து மேலும் 7 பேர் குணமடைந்தனர்