உள்நாடுவகைப்படுத்தப்படாத

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

வெலிசர விசேட பொருளாதார நிலையத்திற்கு பூட்டு

மார்ச் முதலாம் திகதி பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டம்

புதுவருடத்தில் 25,000 பயணிகள் நாட்டுக்கு வருகை!