உள்நாடு

நாட்டில் 130,000 PCR பரிசோதனைகள்

(UTV| கொழும்பு) – இலங்கையில் தற்போது வரை 130, 000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 2,470 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி இராஜினாமா ; முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது -ந.ஶ்ரீகாந்தா.

நாளை நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு