உள்நாடு

நாட்டில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் இருந்து நாடுதிரும்பி சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

கடற்படை தளபதி விடுத்துள்ள கோரிக்கை

வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை அறிவிப்பு

editor