உள்நாடு

நாட்டில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் இருந்து நாடுதிரும்பி சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லை அதிகரிப்பு

பாகிஸ்தான் அரசினால் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு முழு வசதியுடன் கூடிய நூலகம் கையளிப்பு

ஜனாதிபதி அநுர தொடர்பாக அவதூறு கருத்து – நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ குட்டியாராச்சி

editor