உள்நாடு

நாட்டில் மீண்டும் ஒரு தாழமுக்கம்

(UTV | கொழும்பு) –    வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் நாளை 13ம் திகதி மாலையில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா இதனை கூறியுள்ளார்.

இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு நாட்டில் காற்றுடன் கூடியகனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உடன் அமுலாகும் வகையில் முடங்கிய பிரதேசங்கள்

50 பயணிகளுடன் பயணித்த பஸ் – திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம்

editor

ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

editor