சூடான செய்திகள் 1

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தேடுதல் நடவடிக்கையின்போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பண்டாரகம திறப்பனே, தெல்தெனிய, வத்தளை, ரக்குவானை, வவுனியா, பலங்கொட, மாத்தளை, மீஹலாவ ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 76 பர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

Related posts

திரிபீடகத்தை UNESCO உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்கும் செயற்பாடுகளுக்கு குழு நியமனம்…

பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் ஒன்று கூடுகிறது

ஐ.தே.முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு இன்று