அரசியல்உள்நாடு

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை உள்ளது – அனுரகுமார

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை நிலவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.    

தற்போது நிலவும் அரசியல் அமைப்பை மக்கள் நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.  

Related posts

ஏ9 வீதியில் வாகன விபத்து; நால்வர் படுகாயம்

ரயில் மோதியதில் 23 வயது இளைஞன் பலி – மட்டக்களப்பில் சோகம்

editor

காத்தான்குடியில் மெளலவி ஒருவரின் மனைவி மீது துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியானது