உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது வரை 477 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

மஹிந்த மீது சஜித் குற்றச்சாட்டு…

நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களை முறியடித்து, நல்லொழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம் – மீலாத் தின வாழ்த்துச் செய்தியில்ஜனாதிபதி அநுர

editor

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!