விளையாட்டு

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மைத் தொடர்பில் சங்கக்காரவின் கருத்து

(UTV|COLOMBO) இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, குமார சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ நிறுத்துங்கள், சுவாசியுங்கள், சிந்தியுங்கள். உங்கள் கண்களைத் திறவுங்கள். நாம் வன்முறைகளுக்கு, இனவாதத்துக்கு, வெறுப்பு மற்றும் முரட்டுத் தனங்களை தோல்வியடையச் செய்யாவிட்டால், நாம் எமது நாட்டை இழப்போம். எனவே இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைவோம். ஏனையவர்களைப் பாதுகாப்போம். ​

 

 

 

Related posts

நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்த பாகிஸ்தான்

இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார் அனுஷா

இலங்கையின் சுதந்திர கிண்ணம் இந்தியா அணிக்கு