உள்நாடு

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

(UTV | கொழும்பு) –  நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் இன்று (28) அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்ட பின்னர், எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பின் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைது

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையில் பூட்டு

சிறுவர் வைத்தியசாலைக்கு வரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு