உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 604 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு

ஹெரோயின் 250 கிலோகிராமுடன் 5 பேர் சிக்கினர்