உள்நாடு

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|கொழும்பு)- நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உட்பட 10 மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

களுத்துறை பகுதியில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்

சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை